Skip to main content

Posts

Showing posts with the label goat farming in tamilnadu

பசும் தீவன வளர்ப்பில் வேலிமசாலின் முக்கியத்துவம்!

  ஒரு   பண்ணையாளர்   வெற்றிப்பெருவதையும்   தோல்வி   அடைவதையும்   நிர்ணயிக்கும்   காரணிகளில்   முக்கியமானதாக   எப்போதும்   இருப்பது   பசும்தீவன   விவசாயம் .       இந்த   பசும்தீவன   வகைகளில்   அதிக   புரதம்   அடங்கிய   பசும்   தீவனங்களில்   ஒன்றுதான்   வேலிமசால்   ஆகும் .   இது   ஒரு   பயறு   வகையை   சேர்ந்தது   ஆகும் .   ஏனைய   பசும்   தீவனங்களை   விட   இதில்   புரதம்   மற்றும்   ஏனைய   சில   சத்துக்கள்   மற்றவற்றை   ஒப்பீடும்   போது   அதிகம்   உள்ளது .   ஆகையால்   கால்நடைகளுக்கு   இது   மிக   அத்தியவாசமானதாக   உள்ளது .   வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் ·               பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம் ·           ...

வேலி மசால் தீவன சாகுபடி முறை( எளிமையான சுருக்கமான வடிவில்).

1.   வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் 2.    பருவம் 3.    நிலம் தயாரித்தல் 4.    உர நிர்வாகம் 5.    விதை நேர்த்தி 6.    களை நிர்வாகம் 9   நீர் நிர்வாகம் 10    இலைவழி தெளிப்பு உரமிடுதல் 11.   பயிர் பாதுகாப்பு 12   அறுவடை 13.   விதை சேமிப்பு வேலி மசால் கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.  ( புகைப்படம்: காவேரி பண்ணை ) வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள் ·          பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம் ·       ...

குறைந்த பரப்பில் அதிக பசும்தீவன உற்பத்தி நுட்பம்.

எங்கள் பண்ணையில் ஒரு பரிசோதனை முயற்சியாக கால்நடைகளுக்கான தீவனபயிர் விவசாயமுறையில் செய்து பார்த்தோம்.சிறப்பாக உள்ளதை அனுபவமாக உணர்கிறோம். ஏனைய கால்நடைப்பண்ணையாளர்களும் இதை முயற்சிக்கலாம். கோ-4 அல்லது கோ-5 தீவனப்பயிர் விவசாயம் செய்யும் நிலத்தில் 3 முதல் 3.5 அடி பார் எடுத்து விவசாயம் செய்வோம்.இதன் இடையில் 1 முதல் 1.5 அடி இடைவெளியில் வேலிமசால் விவசாயம் செய்யலாம் இது சிறப்பாக பலன் கொடுக்கிறது. பொதுவாக கோ-4 அல்லது கோ-5 விவசாயம் செய்ய மேற்கண்ட இடைவெளியைத்தான் அனைவரும் பின்பற்றுவார்கள்.அதுதான் சிறப்பும் கூட.ஆகையால் அந்த அளவு இடைவெளியில் பார்களுக்கு இடையே வேலிமசால் நடவுசெய்யும் போது எவ்விதத்திலும் கோ-4 தீவனத்தின் வளர்ச்சி பாதிப்பதில்லை. மேலும் கோ-4 வேலிமசால் வளர்ச்சியையும் எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆகையால இரண்டும் சிறப்பாக வளர்கிறது. உதாரணத்திற்கு 1 ஏக்கரில் கோ- 4 பயிரிடும் போது நமக்கு கிடைக்கும் திவனத்தின் அளவு எப்போதும் போல் கிடைப்பதுடன் கூடுதலாக வேலிமசால் சுமார் ½ ஏக்கர் அளவிற்கு கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் பலன்கள்: ·         ...

GOAT FOR SALE.

இயற்கை முறையிலான வளர்ப்பு முறையில் வளர்ந்த ஆட்டுக்குட்டிகள் தற்போது விற்பனைக்கு உள்ளது. தொடர்பு எண்,முகவரி 94889 32336  ம.வேலாயுதம், வண்ணான்குடிகாடு, தெ.வ.புத்தூர்(அஞ்சல்), விருத்தாசலம்(தாலுக்கா), கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. E Mail: kaverigoatform@gmail.com இக்குட்டிகளின் புகைப்படங்கள் கீழே .....

கால்நடை பண்ணையாளர்களுக்கு இலவச (ம) குறைந்த கட்டண மின் இணைப்புக்கான வழிமுறைகள்.

தமிழகத்து பண்ணையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.  நண்பர்  இராம்குமார் முகவை அவர்கள்  ஆட்டுச்சங்கம் குழுமம் {Goat Association Board} -ல்  கேட்டுள்ள கேள்வி.     // என்னுடைய ஆடு மற்றும் கோழிப்பண்ணைக்கு மின் இணைப்புக் கேட்டு மின்சார வாரிய அலுவலகம் சென்றேன் . தொழிலகமாக ( சிறுதொழில் மாதிரி ) பதிவு செய்தால் யூனிட்டுக்கு 3 ரூபாய் தான் இல்லைன்னா வணிகப் பயன்பாடாகக் கருதி 9 ரூபாய் வரை யூனிட்டுக்கு கணக்கிடுவோம்னு சொல்லிட்டாங்க . ஆனா அரசின் எந்தத் துறையில் என் பண்ணையைப் பதிவு செய்யணும்னு தெரியலை . மாவட்டத் தொழில் மையத்தில் உற்பத்தி சார்ந்த தொழிலை மட்டுமே பதிவு செய்வோம் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வேறு அமைப்புகள்ட்ட கேளுங்கன்னு பதில் வந்தது . தகவல் தெரிந்தவர்கள் உதவுங்கள் .// DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE http://www.msmeonline.tn.gov.in/   என்ற இணையதளத்தில் பதிவு செய்து pdf கோப்பாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தளத்தில் தாங்கள் சிறு,குறு தொழில் செய்து...